Monday, 14 September 2009

என்னையே எனக்கு அடையாளம் காட்டிய அன்புடன் குழுமத்திற்கும்...அதன் உறுப்பினர் அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள்...

17 வருடங்கள்...இரப்பர் துறையில் உழைத்தாலும்...ஏதோ ஓர் ஏமாற்றம் என்னுள்ளே...

அந்த ஏமாற்றத்தை போக்க வருபவர்கள்...

என் மதிப்பிற்குரிய திரு.கல்யாண்குமார் அவர்கள்...மற்றும்..திரு.பாலாஜி அவர்கள்... இவர்களைப் போன்றே இன்னும் அனேக நண்பர்கள் உள்ளனர்..

அவர்களை..இனி வரும் காலங்களில் பார்ப்போம்..

நட்புடன் இளங்கோவன்

No comments:

Post a Comment