Monday, 14 September 2009

காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும்....

எனக்காகவே எழுதப்பட்ட வரி தான் இது...

என்னை அறிந்தவர்களுக்கு மட்டும் தெரிந்த உண்மை இது...

நீண்ட நாட்களுக்கு பிறகு...

வலையினுள்..வலியில்லாமல்... வருகின்றேன்

படிப்போரே... வாருங்கள்... நட்பை வளர்ப்போம்..

நட்புடன் இளங்கோவன்.

No comments:

Post a Comment